61. திருவாரூர் பிறந்தார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 61
இறைவன்: திருமூலட்டானேஸ்வரர்
இறைவி : சிவகாமியம்மை
தலமரம் : தில்லை
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சிதம்பரம்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை முதல் நாள்
வரலாறு : இவர்கள் தொகையடியார்கள். திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களாகவே கருதப்பட்டனர்.
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. சீனு அருணாசலம்
18/16 சின்னக் கடைத்தெரு
சிதம்பரம்
தொலைபேசி : 04144-231166

இருப்பிட வரைபடம்


அருவாகி உருவாகி 
    அனைத்துமாய் நின்றபிரான்
மருவாரும் குழலுமையாள்
    மணவாளன் மகிழ்ந்தருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள்
    திருத்தொண்டு தெரிந்துரைக்க
ஒருவாயால் சிறியேனால்
    உரைக்கலாந் தகைமையதோ.

- பெ.பு. 4163
பாடல் கேளுங்கள்
 அருவாகி


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க